thanjavur திறந்து விடப்பட்ட பாசன நீர் வாய்க்கால் கரை உடைப்பால் வீணாகியது நமது நிருபர் செப்டம்பர் 7, 2019 தஞ்சை பாபநாசம் அருகே மேட்டுத் தெரு கிராமத்தில் காவிரி ஆற்றிலிருந்து கொங்கன் வாய்க்கால் பிரிகிறது